மதுரையில் உள்ள பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியராக – 1970 ஆம் ஆண்டு முதல் 36 வருடங்கள் பணியாற்றிய வரும், சிறுகதைப் படைப்பு, பெண்ணிய ஆய்வு என்ற இரு தளங்களிலும் இயங்கி வரும் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்களின் நேர்காணல் மூன்றாம் கோணம் பொங்கல் மலரில் வெளியாகி உள்ளது…
இணைய வாசகர்கள் அனைவரும் வாசித்து புரிந்து கொள்ள வேண்டிய ஒரு பதிவு.