புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு இன்றைக்கு மிக மிக அவசியமானதாக உள்ளது. அத்தகைய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல நேசம் மற்றும் யுடான்ஸ் குழுவினர் முயன்றுள்ளனர்.
நேசம் மற்றும் யுடான்ஸ் சிறுகதை போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனது சிறுகதை ஆறுதல் பரிசு பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நேசம் குழுவிற்கும், போட்டியில் பரிசுகள் பெற்ற என் சக தோழர்களுக்கும், போட்டியில் பங்கெடுத்த அன்பார்ந்த பதிவுலக நண்பர்களுக்கும் எனது அன்பும் வாழ்த்துக்களும்.
http://nesampeople.blogspot.in/
வாழ்த்துக்கள் விட்டலன்
பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்