யாரோ வரைகிறார்கள்
யாரோ ரசிக்கிறார்கள்
யாரோ எழுதுகிறார்கள்
யாரோ படிக்கிறார்கள்
ஓர் ஆசை
ஓர் உத்வேகம்
ஓர் உழைப்பு
மாறிவிடுகிறது
ஆறுதலாக
யாருக்காகவோ கட்டும்
பூக்காரியின்
மல்லிகைப்பூவிலும்
பனித்துளியைப்போல்
நேசமும்
படிந்துதானுள்ளது.
நமது பணிகளை மற்றவரும் ரசிக்க வேண்டும். நமது ரசனை உணரப்பட வேண்டும் என்ற உணர்வு அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
நன்றி
தோழர் கலைவாணி
அருமை..
ஜே.ஷாஜஹான்