கலிகாலக் கனவு…

 

மரம் அசைகிறது
காற்று தவழ்கிறது..

கப்பல் மிதக்கிறது
கடிகாரம்
சுற்றிக்கொண்டிருக்கிறது..

மின் ஒளி
ஒளிரும் தொட்டியில்
வண்ண வண்ண
மீன்கள் உற்சாகமாய்
நீந்திக்கொண்டிருக்கின்றன..

சூரிய ஒளி
முகத்தில் அடிக்க
கால்காளால் எக்கி
மூடிவிட்டு
மீண்டும் விலகியிருந்த
போர்வையை எடுத்து
முகத்தில்
போர்த்திக்கொண்டு
கண்களை மூடினான்
எல்லாம்
அசையத் துவங்கியது..
மிதக்கத் துவங்கியது..
பறக்கத் துவங்கியது..


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube