கனவுகளில் நீந்தி நின் பாதம் சரணடைந்தேன்..
பொன்மேனி கண்டு புளங்காகிதம் கொண்டேன்..
கண் ஒளி போதவில்லை உன் ஒளி காண..
விண் ஒலி நின் பண் ஒலி..
எப்போதும் வேண்டும் உன் தரிசனம் – நீ காட்டு கரிசனம்.