மகளதிகாரம்…

indexமகள்களின்
பிஞ்சுக்கரங்களின்
பற்றலில்
உணர்வது
தாயின்
ஸ்பரிசத்தை..

*********

ஆலயமணியின்
சப்தம் கேட்டு
விழிதிறக்கும்
கடவுள் போல்
அப்பாவின்
குரல் சப்தம்கேட்டு
அன்புவிழி மலர்ந்து
புன்னகைப்பவள்
மகள்கள்..

***********

மீசைக்குத்த
அப்பா கொடுக்கும்
முத்தங்கள்வாங்கி
புன்னகைக்கும்
மகளின்
முகம்
பௌர்ணமி நிலவு..

***********

மகன்களை

பெற்றவர்களுக்குத்தான்

தெரிகிறது

மகள்களின்

அருமை..

**********

 

 

 

 

 

7 Responses so far.

  1. Lilly says:

    Nice

  2. அழகிய வரிகள்…
    அழகு

  3. Rakkappan says:

    So sweet ..
    Very nice lines ……
    Suprrrrr…

  4. Sundar says:

    Super feel

  5. Sundar says:

    Nalla kavithai


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube