இருண்ட வானத்தில் ஒளிர்கிறது பல வண்ணங்களில் வெளிச்சம்.. வெளிச்சத்தின் நிழல் தன் மீதும் படுமென்ற ஆசையில் நதிக்கரையில் நடக்கிறான் சிறுவன்..