கனவுகளில் நீந்தி நின் பாதம் சரணடைந்தேன்.. பொன்மேனி கண்டு புளங்காகிதம் கொண்டேன்..Continue
நவீன விருட்சம் என்கிற இலக்கிய இதழின் ஆசிரியரும், நவீன தமிழ் இலக்கியத்தில் முக்கிய பங்காற்றிவருபவரும், இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து புதிய படைப்பாளர்களை உருவாக்கிவருபவருமான திரு அழகியசிங்கர் அவர்கள் எனது இரண்டாவது தொகுப்பாகிய ஜான்சிராணியின் குதிரை கவிதை நூலில் எழுதியுள்ள ஒரு கவிதையை தன் மனதிற்கு பிடித்த கவிதையாக தேர்ந்தெடுத்து அவரது தளத்தில் பதிவு செய்துள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழின் சிறந்த படைப்பாளரும் இதழாளருமான அழகியசிங்கர் அவர்களால் முன்னிருத்தப்படுவது [ Read More ]Continue
ஒவ்வொரு மலரையும் சேர்த்து தொகுப்பதை மாலை என்றால்.. ஒவ்வொரு நூலை சேர்த்து தொகுப்பதை ஆடை என்றால்.. ஒவ்வொரு உலோகங்களை சேர்த்து தொகுப்பதை தங்கம் என்றால்.. ஒவ்வொரு வார்த்தைகளை சேர்த்து தொகுப்பதை கவிதை என்றால்.. ஒவ்வொரு கவிதைகளை சேர்த்து தொகுப்பதை புத்தகம் என்றால்..Continue
இந்த நிசப்தமான அதிகாலைதான் எத்தனை எத்தனை நம்பிக்கயை அளிக்கிறது.. இந்த இருளும் வெளிச்சமும் கலந்த அதிகாலைதான் எத்தனை எத்தனை கனவுகளை அளிக்கிறது..Continue
பிள்ளை அம்மாவுக்காக காத்திருக்கிறான்.. அம்மா பிள்ளைக்காக காத்திருக்கிறாள்.. வேடன் மானுக்காக காத்திருக்கிறான்.. மான் சுதந்திரத்திற்காக காத்திருக்கிறது..Continue
வீட்டை சுத்தப்படுத்தும் போது டைரி கண்ணில் பட்டதாக மனைவி தந்தபொழுது டைரியில் தூசி படிந்திருந்தது.. தூசியைத் தட்டிவிட்டு புரட்டிப்பார்த்தேன்..Continue
தினமலர் தமிழகத்தின் மிக முக்கியமான மற்றும் முதன்மையான நாளிதழ் ஆகும். புதிய புத்தகங்களை அறிமுகப்படுத்துவதிலும் முதன்மையாய் இருக்கின்றது. http://books.dinamalar.com/details.asp?id=24839Continue
மரம் அசைகிறது காற்று தவழ்கிறது.. கப்பல் மிதக்கிறது கடிகாரம் சுற்றிக்கொண்டிருக்கிறது.. மின் ஒளி ஒளிரும் தொட்டியில் வண்ண வண்ண மீன்கள் உற்சாகமாய் நீந்திக்கொண்டிருக்கின்றன..Continue
இந்த முகப்புத்தகத்தில் தினமும் பிடித்தமான ப்ரியமான முகங்களைத் தேடி தேடி கை விரல்கள் நாட்டியமாடிக் கொண்டுள்ளன.. ஒவ்வொருவரின் அகப்புத்தகத்தை இந்த முகப்புத்தகம் ஆற்று நீரைப்போல் தெளிவாய் காட்டிவிடுகிறது..Continue
ஜன்னல் வழியாய் பொன் ஒளியுடன் உள் வருகிறது சாம்பல் நிற சிட்டுக்குருவியின் ஒலி.. நேற்றைய துரோகத்தை அதிகார அத்துமீறலை துஷ்பிரயோகங்களை களைந்துவிடும் என்ற நம்பிக்கையில்Continue