“மதுரையில் மழைத்தூரும் வானம் மனதில் பார்க்க நினைத்த பார்த்திபன் படம் வசனம் பார்த்திபனிடம் வசப்பட்டத்தருணமது”..   திரையில் ஒரே ஆளாக வந்து, நம்மை இரண்டுமணி நேரம் இருக்கையிலேயே கட்டிப்போட்டுவிடுகிறார். திரையில் அவர் மட்டுமே வந்தாலும் , குரல்களாக வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் நடித்ததுபோன்றே இருந்தது.

Continue

சமீபத்தில் ராதா மோகன் இயக்கிய காற்றின் மொழி திரைப்படம் பார்த்தேன். ஹலோ….. என ஜோதிகா ஒவ்வொரு முறை கூறும் பொழுதும், நம் மனதிற்குள் இருக்கும் மென் உணர்வுகளை தட்டி எழுப்பி விடுகிறார்.   திருமணம் ஆன பின் பெண்கள் செய்யும் பணிகள் யாருக்கும் தெரிவதில்லை.. வீட்டை கவனித்துக்கொள்ளுதல் மிக எளிய பணி அல்ல, பெரும்பாலான இன்றைய சமூக கட்டமைப்பில் வீட்டில் இருக்கும் பெண்களை மிக சாதாரணமாக பார்த்து கடந்துவிடும் பார்வைதான்  [ Read More ]

Continue

சர்கார்ன்னாலே பிரச்சனையின்னு பொருள் வச்சுக்கலாம் போல.. இந்த சர்கார்லயும் ( நம்ம ஊர்லதாங்க) பிரச்சனை. செண்ட்ர்ல சொல்லவே தேவையில்ல (அவங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு) பிரச்சனை.. சரி படமாவது நிம்மதியா பாக்கலாம்னு நினைச்சா. அங்கேயும் பிரச்சனை. அய்யோ தாங்கவே முடியலப்பா.. கதை என் கதையின்னு ஒருத்தர் கம்ப்ளைண்ட் கொடுத்த பின்னாடி. சர்கார் படம் பற்றி பெரிய எதிர்பார்ப்பு சோசியல் மீடியாவுல வந்திருச்சு. வருண் ராஜேந்திரன் முன்னாடியே சங்கத்துல மெயின் கதையப்போல  [ Read More ]

Continue

நம் வாழ்க்கையை நாமே பார்க்காமல் ஏதோ ஒரு விஞ்ஞான மாய உலகத்தில் நம்மை  தொலைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மையான விசயம். சூரியனை பார்த்து கிராமத்திற்கு வருகின்ற டவுன்பஸ்ஸின் நேரத்தை தெளிவாக கூறிவிடும் பெரியவர்கள் எல்லாம் இன்று ஒரு சிலரே கிராமங்களில் உள்ளனர். அவ்வளவு தூரம் நாம் இயற்கையையும்  நிலங்களையும் தொலைத்துவிட்டு, தொலைந்துபோய் வாழ்ந்துகொண்டுள்ளோம். நந்தினி போடுறப்ப தான்யா பஸ்ஸு வரும் என கிராமங்களில் கூட பலர் கூறுவதை கேட்கமுடிகிறது.  [ Read More ]

Continue

 பள்ளிக்கால வாழ்க்கையை எண்ணிப்பார்க்கும்பொழுது கடந்து வந்த அந்த காலங்கள் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளன. ஆரம்ப பள்ளி ஆசிரியர்களான இராமசாமி (சூட்டு வாத்தியார்) அவர் மட்டும்தான் பள்ளியில் சூட் போட்டுக்கொண்டு வருவார். கனபதி வாத்தியார் (தலைமை ஆசிரியர்),  கந்தசாமி ஆசிரியர் (ரெண்டாப்பு வாத்தியார், ஹேன்சமாக இருப்பார். புன்னகைத்தால் அழகாக இருப்பார். அவருக்கு சிங்கப்பல் இருக்கும் . ஜோசப் வாத்தியார் (அவர் ரைட் போடும் ஸ்டெயிலே அழகாக இருக்கும். அவரது ரைட்டில்  [ Read More ]

Continue

நீண்ட நாட்களுக்குப்பிறகு அற்புதமான கிராமத்து மண்வாசனை கொண்ட படத்தை கொடுத்திருக்கிறார் தனா. கார்த்திக்ராஜாவின் பின்னனி இசை கதையோடு பார்வையாளர்களை ஒன்றச்செய்துவிடுகிறது. பிரியனின் பாடல் வரிகள் அழகாக வந்துள்ளது, சில இடங்களில் வரிகள் சொனங்கும்போது இசை சரிசெய்துவிடுகிறது. சாதிகளை வைத்து நடக்கும் பிரச்சனையை இயக்குனர் நாசூக்காக கையாண்டிருக்கிறார்.  கிராமத்து ஹேரக்டருக்கு ஏற்றவாறு மாறியிருக்கிறார் விஜய் யேசுதாஸ்.

Continue

நல்ல படங்களையோ, நல்ல புத்தகத்தையோ  படிக்கும் போது நல்ல எண்ணங்கள்  பொங்கிவருகிறது. அந்த ஜீவனுள்ள எண்ணங்களைப் பிடித்து; அவற்றை விடாமல் பற்றி வாழ்க்கையில் பயணிப்பதே பெரிய சாகசமாக கருதுகிறேன். சில தினங்களாகவே பார்க்க வேண்டிய படங்கள் என ஒரு லிஸ்ட்டை உண்டாக்கி வைத்துக் கொண்டு யூ டியூப்பில் தேடிக் கொண்டிருந்தேன்.     நேற்று ஓவியர் வீரசந்தானம் மறைந்து விட்டார் என்ற செய்தியை கேள்விப்பட்டேன். மிகச் சிறந்த மனிதர். அவர்  [ Read More ]

Continue

நேற்று இத்திரைப்படத்தைப் பார்த்தேன் , மணி பகல் இரண்டுக்கே மேக மூட்டத்துடன் இருந்தது . மெல்ல சாரல் விழுந்துகொண்டிருந்தது திருமங்கலத்தில் உள்ள பாணு திரையரங்கத்தில் திரைப்படத்தை காணச் சென்றேன். மிஷ்கின் அவர்களின் படம் எனக்கு எப்போதும் பிடிக்கும். அவர் படம் எப்போதும் சக மனித வாழ்வை வெகு இயல்பாய் படம் பிடித்துக் காட்டும். இசையோடு படம் துவங்குகிறது. அரோல் கொரலி இசையில் நம்மை மெய் மறக்க வைக்கிறார். வயலின் இசை மனதை வருடுகிறது.  [ Read More ]

Continue

உலக சினிமா என முத்திரை குத்தப்பட்ட திரைப்படங்களை பற்றி தமிழின்  தலைசிறந்த எழுத்தாளர்கள் அனைவரும் எழுதியுள்ளனர், ஆகையால் நான் பார்த்த திரைப்படங்களின் திரைக்கதையையும், காட்சி அமைப்பையும் விவரித்து தங்களை விரக்தியடைய விடமாட்டேன். உலக சினிமா பற்றிய புத்தகங்களை வாசித்தபொழுது அத்தகைய திரைப்படங்களை பார்க்க வேண்டும் என்பது என் நெடுநாளைய கனவாக இருந்து வந்தது. சில தினங்களுக்கு முன்பு சென்னையில் எழுத்தாளர் உமாசக்தி அவர்களை டிஸ்கவரி புக் பேலஸில் சந்தித்தேன். அப்போது  [ Read More ]

Continue

நேற்று இரவுதான் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 திரைப்படத்தை பார்த்தேன். எளிய மனிதர்களின் கதையை அவதானித்து, அழகாக இயக்கியுள்ளார். எப்போதோ பேப்பரில் படித்த செய்திதான் கரு. அந்த கருவையை மையமாக வைத்து அவர் செய்திருக்கும் திரை மொழி மிக மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது. அவர் இயக்கிய காதல் படத்தில் கூட வெகுஜன சினிமாக்கான சில உத்திகளை வைத்திருப்பார். ஆனால் இந்த வழக்கு எண் : 18/9  [ Read More ]

Continue

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube