மகள்களின்
பிஞ்சுக்கரங்களின்
பற்றலில்
உணர்வது
தாயின்
ஸ்பரிசத்தை..
*********
ஆலயமணியின்
சப்தம் கேட்டு
விழிதிறக்கும்
கடவுள் போல்
அப்பாவின்
குரல் சப்தம்கேட்டு
அன்புவிழி மலர்ந்து
புன்னகைப்பவள்
மகள்கள்..
***********
மீசைக்குத்த
அப்பா கொடுக்கும்
முத்தங்கள்வாங்கி
புன்னகைக்கும்
மகளின்
முகம்
பௌர்ணமி நிலவு..
***********
மகன்களை
பெற்றவர்களுக்குத்தான்
தெரிகிறது
மகள்களின்
அருமை..
**********
Nice
அழகிய வரிகள்…
அழகு
உண்மை
So sweet ..
Very nice lines ……
Suprrrrr…
Super feel
Nalla kavithai
nice