தண்டவாளங்கள்..

 

தன்மீதுச் செல்லும்images (1)
இரயில்சக்கரங்களின்
சுமையை
புன்னகைத்துக்கொண்டே
ஏற்றுக்கொண்டு
வெய்யிலிலும்
பனியிலும்
மழையிலும்
இருப்பு
கொண்டிருக்கின்றன..
மாநில
பேதமின்றி
அனைவரையும்
தன் இரும்பு
தேகத்தால்
கட்டி
இணைக்கின்றன..

தன்மீதெறியும்
அனைத்தையும்
ஏற்றுக்கொள்ளும்
தண்டவாளம்போல்
மனம்வேண்டும்
மனிதர்களுக்கு..

 


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube