ஒவ்வொரு நகரத்தினுள்ளும் இரயில் நுழையும்போது குடிசையிலிருந்தோ தண்டவாளத்தின் அருகில் வந்தோ நிர்வாணத்தோடு முகம்காட்டி கையசைக்கிறா(ன்)ள் ஒரு சிறுமியோ ஒரு சிறுவனோ..Continue
எனது இரண்டாவது கவிதை தொகுப்பு வாசகன் பதிப்பகம் வெளியிடுகிறது. அன்புடன் தேவராஜ் விட்டலன். Continue
எத்தனை முறை கிள்ளுகிறாய் உன் பிரியங்ளை கிள்ளலின் வழியாய் காட்டுகிறாய்.. அலுவலகத்தில் எல்லோரும் முகம் கண்டு சிரிக்கும் பொழுது பூரிக்கும் அன்பு உன்னை நினைத்து ..Continue
கும்போகணத்தில் இந்த விபத்து நடந்து 13 (14) ஆண்டுகள் ஓடி விட்டன. அந்த குழந்தைகள் (விபத்து நடக்காமல்) இருந்திருந்தால்; அந்தப் பிஞ்சு முகங்கள் எல்லாம் இன்று வாலிபத்தில் மகிழ்வோடு பவனிவந்துகொண்டிருப்பர். அத்தகைய கோர விபத்து நடந்த பின்னும் நாம் நமது சிந்தனைகளை சரி செய்து கொள்ளவில்லை என்பதே மிகவும் வேதனையளிக்கும் விசயமாக உள்ளது. இன்னும் நகர்புறங்களில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் என்ற பெயரில் வசதி ஏதுமின்றி ; கட்டட விதிமுறைகளின்றி இயங்கிக் கொண்டிருக்கும் [ Read More ]Continue
நெரிசல் மிகுந்த பேருந்து பயணத்தில் மீண்டும் கனகரத்தினத்தைப் பார்ப்பேன் என எண்ணியும் பார்க்கவில்லை.. ஏதேச்சையாகத்தான் பார்த்தேன் இடுப்பில் கைக்குழந்தையுடன் பேருந்துக் கம்பியை லாவகமாகப் பிடித்துக்கொண்டு கனகரத்தினம் நின்றிருந்தாள்..Continue
மரப்பெண்களை நாணச்செய்கிறான் இம்மழைக்காரன்… ****** எல்லாவற்றையும் கழுவிச் செல்கிறது இம் “மா” மழை.. ***** பிடித்த பெண்ணின் அருகில் நின்று மழைப் பார்ப்பது தரிசனம்.. ******Continue
நரைத்த தலையில் சுதந்திரமாக அலைந்து கொண்டிருக்கும் கேசத்தை துண்டால் துடைத்துக்கொண்டும் சானை பிடிக்கும் இயந்திரத்தை தூக்கிக்கொண்டும் மிக மிக எளிய மனிதராக தெருவில் நடந்துவருவார்… செருப்பில்லாத அவர் கால்களில் அன்போடு ஒட்டியிருக்கும் தெருப்புளுதிகள்.. கிராமத்தில் ஏதாவதொரு தெருவில் அவர் சப்தமிட்டாலும் வீட்டில் உள்ள அருகாமனைகள் திண்ணைக்கு வந்துவிடும்..Continue